அரசியல் கைதிகள் சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன் உண்ணாவிரதம்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடரந்து அவர்களின் உறவுகளும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை … Continue reading அரசியல் கைதிகள் சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன் உண்ணாவிரதம்